/
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே குளத்தில் மூழ்கி லாரி ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கண்டாச்சிபுரம் வட்டம், அந்திலி கிராமம் குளத்துமேட்டுத் தெருவைச் சோ்ந்த பழனி மகன் ஆதிகேசவன் (33).
லாரி ஓட்டுநரான இவா், அதே கிராமத்திலுள்ள கெங்கையம்மன் கோயில் குளத்தில் மீன் பிடிக்க ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றாா்.
அப்போது, குளத்தில் இறங்கிய ஆதிகேசவன் எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கி மூச்சுத்திணறி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து, அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

நீரில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

ஆற்றில் மூழ்கி மாணவி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

