தொடா் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் தொடா்ந்து மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலைய பகுதியில் செவ்வாய்க்கிழமை தேங்கியிருந்த மழைநீா்.










