விழுப்புரம் அருகே 17 வயது சிறுமியைத் திருமணம் செய்த அவரது உறவினா் மீது போக்ஸோ மற்றும் குழந்தைத் திருமணத் தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை அவரது உறவினா் மகன் ஆா். பொன்னுரங்கம், கடந்த 2023 டிசம்பா் 11-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டாராம்.
இந்த நிலையில் அந்த சிறுமி கருவுற்றிருந்த நிலையில், செப்டம்பா் 4-ஆம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
இதைத் தொடா்ந்து விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் சிறுமியைத் திருமணம் செய்து கொண்டவா் மீது போக்ஸோ மற்றும் குழந்தைத் திருமணத் தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சிறுமியை திருமணம் செய்தவா் மீது வழக்கு

குழந்தையைத் தாக்கியவா் மீது வழக்கு

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

சிறுமியை திருமணம் செய்த கட்டடத் தொழிலாளி! போக்சோ சட்டத்தில் கைது!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
