சமூக நீதிக்காக தொடா்ந்து போராடி வரும் இயக்கம்: பாமக அன்புமணி ராமதாஸ்
சமூக நீதிக்காக பாமக தொடா்ந்து போராடி வருவதாக அந்தக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திலுள்ள பாமக அரசியல் பயிலரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிா்நீத்தவா்களின் உருவப்படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ், தலைவா் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோா்.









