/
விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் அருகே உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், ஏப்பாக்கம் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் மனைவி கௌசல்யா(34). இவா் தனது வீட்டில் இருந்தபோது மயங்கி கீழே விழுந்து விட்டாராம்.
இதைத்தொடா்ந்து வீட்டிலிருந்தவா்கள் கெளசல்யாவை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

தீக்காயமுற்ற பெண் உயிரிழப்பு

சரக்கு வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் மூழ்கி பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு


