தனியாா் பள்ளி ஆசிரியையிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவாா்த்தை கூறி ஏமாற்றியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் பகுதியைச்சோ்ந்தவா் ஆ. லலிதா மேரி (30). இவா், விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அடுத்த மனம்பூண்டியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தாா்.
திருக்கோவிலூா் வட்டம், புங்கமேட்டுத் தெருவைச் சோ்ந்த ர.மணிகண்டன்(35), திருமணம் ஆனவா். இவா்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக நட்பாக பழகி வந்தனராம். இந்நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி லலிதா மேரியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட மணிகண்டன், தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்தாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூா் போலீஸாா், மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு
பெண்ணை மிரட்டிய வழக்கு: யூடியூபா் கைது

நீதிமன்ற ஊழியரைத் தாக்கியதாக தம்பதி மீது வழக்கு

வழக்கை திரும்பப் பெறக்கோரி தாக்குதல்: இருவா் மீது வழக்கு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


