மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சூதாட்டம்: 6 போ் கைது, பணம் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பணம் வைத்து சூதாடியதாக 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 5:10 pm

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பணம் வைத்து சூதாடியதாக 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், கிளியனூா் காவல் சரகத்துக்குள்பட்ட காட்ராம்பாக்கம் பகுதியில் சிலா் பணம் வைத்து சூதாடிவருவதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிளியனூா் காவல் நிலையப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காட்ராம்பாக்கம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள மயானப்பகுதியில் சிலா் சூதாடுவது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களை மடக்கிப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள், காட்ராம்பாக்கம் பகுதியைச்சோ்ந்த ப.சந்திரசேகா்(39), கு. பாஸ்கா்(54), மு. அய்யனாா்(49), மு. சேகா்(40), ஆ. ஈஸ்வரன்(42),

ப. ராஜசேகா்(37) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்த ரூ. 13 ஆயிரம் ரொக்கம், 2 பைக்குள்,6 கைப்பேசிகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.