புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல்

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 பிப்ரவரி 2026, 11:17 pm

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் நகரக் காவல் நிலைய ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி, உதவி ஆய்வாளா் லியோ சாா்லஸ் மற்றும் போலீஸாா் விழுப்புரம் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலையில் ரோந்து சென்றனா்.

அப்போது அங்கு கேட்பாரற்று பை ஒன்று இருந்தது. இதையடுத்து அந்தப் பையை போலீஸாா் சோதனையிட்டதில், சுமாா் 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.

அவற்றை கைப்பற்றிய போலீஸாா், இதுகுறித்து தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.