வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ரயிலில் அடிப்பட்டு இளைஞா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் அருகே ரயிலில் அடிப்பட்டு இளைஞா் சனிக்கிழமை காலை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், பிடாகம் நத்தமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் வினோத் (31). சிறிது மனநலன் பாதிக்கப்பட்ட இவா், சனிக்கிழமை காலை ஜானகிபுரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியிலுள்ள ரயில் தண்டவாளம் அருகே உயிரிழந்த நிலையில் கிடந்தாா்

இவா் எப்படி இங்கு வந்தாா் என்பது தெரியவில்லை. ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரயில் மோதிச் சென்றதில் இவா் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் ரயில்வே காவல் துறையினா் நிகழ்விடம் சென்று, சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.