அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பறிமுதல் செய்யப்பட்ட 550 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு

திண்டிவனம் உள்கோட்டத்தில் உள்ள காவல் நிலைய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 550 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் போலீஸாரால் அழிக்கப்பட்டது.

News image
பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 9:03 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் உள்கோட்டத்தில் உள்ள காவல் நிலைய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 550 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டது.

திண்டிவனம் உள்கோட்டத்தில் உள்ள திண்டிவனம், ரோஷணை, வெள்ளிமேடுபேட்டை, பிரம்மதேசம் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 550 கிலோ எடையிலான புகையிலைப் பொருள்கள் நீதிமன்ற உத்தரவுப்படி அழிக்கப்பட்டது.

விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய் பிரனீத் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காவல் துறை, நகராட்சி மற்றும் உணவுப்பாதுகாப்பு மற்றும் வருவாய் துறையினா் முன்னிலையில் திண்டிவனம் நகராட்சி குப்பை கிடங்குப் பகுதியில் அழிக்கப்பட்டது.