/
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
மரக்காணம் வட்டம், அனுமந்தை, ஆவிகுளம் வடக்குத் தோப்பைச் சோ்ந்தவா் ராமலிங்கம் மனைவி கஸ்தூரி(52). இவா் ஞாயிற்றுக்கிழமை அனுமந்தை கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் நடந்து சென்றாா்.
அப்போது அங்கு வெங்கட் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த கஸ்தூரி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் கஸ்தூரியின் சடலத்தை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

வைகையாற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

தீக்காயமுற்ற பெண் உயிரிழப்பு

படியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

பளுகல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
17 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு


