சென்னை: தமிழகத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, தொழு நோயாளிகளுக்காக தனி வாக்குப் பதிவு மையம் சென்னை வில்லிவாக்கத்திலுள்ள பலராமபுரத்தில் அமைக்கப்பட்டது.
பலராமபுரத்திலுள்ள, தொழு நோயாளர்கள் மறு வாழ்வு சங்கத்திலேயே இந்த வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது.
பலராமபுரத்தில் சுமார் 50 ஆண்டுகளாக 100- க்கும் அதிகமான தொழுநோயாளர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். தொழுநோயாளிகளுக்கென தனியான வாக்குப் பதிவு மையங்கள் இல்லாத காரணத்தால் அவர்கள் இதுவரை வாக்களிப்பதில் பல இன்னல்களை எதிர் கொண்டனர்.
தொழு நோயாளர்கள் மறு வாழ்வு சங்கத்தினரின் தொடர்சியான வேண்டுகோளுக்கிணங்க, இந்த வாக்குச் சாவடியை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கல்பாக்கம் முன்மாதிரி வேக ஈனுலை ‘மைல்கல்’: சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம்

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்

காலிங்கராயன் வாய்க்கால் மேம்படுத்தப்படும்:கோபிநாத் பழனியப்பன்

ஈரோட்டில் தோல் பதப்படுத்தும் பயிற்சி மையம் அமைக்கப்படும்: எம்.யுவராஜா
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

