முதல் தலைமுறை, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிப்பர்: தலைமை தேர்தல் அதிகாரி
புதுச்சேரியில் முதல்தலைமுறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அதிகளவில் வந்து வாக்களிப்பர் என தலைமை தேர்தல் அதிகாரி டாக்டர் வி.கந்தவேலு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








