கா்நாடகத்தில் இளைஞா் காங்கிரஸ் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இணையவழியில் தோ்தல் நடத்தப்படுகிறது.
இத் தோ்தலில் வாக்களிக்க தகுதியானவா்கள் 1,40,588 போ் உள்ளனா்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 59 ஆயிரம் போ் வாக்களித்தனா். இது 42.2 சதவீத வாக்குகள் ஆகும். இத்தோ்தல் தொடா்ந்து திங்கள்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் கூறியதாவது:
இளைஞா் காங்கிரஸ் தோ்தல் வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. கட்சியைப் பலப்படுத்தக் கூடியவா்கள் தோ்தலில் வெற்றிபெறட்டும். இத்தோ்தலில் நான் தலையிடமாட்டேன். பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை நல்ல தலைவா்களை உருவாக்க வேண்டும் என்பதே ராகுல்காந்தியின் விருப்பமாகும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் 2026: அதிகாரம் யாருக்கு? தமிழ்நாட்டில் முன்னிலையில் சதமடித்த தவெக - நேரலை
எம்ஜிஆருக்கு அடுத்து விஜய்?

எடப்பாடி தொகுதியில் பழனிசாமி முன்னிலை!

புதுச்சேரியில் சுயேச்சைகள் முன்னிலை வகிப்பது ஏன்?
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

