தொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகள், போலீஸாா் கைது

மாநில அளவில் 4 இடங்களில் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகள், போலீஸாா் உள்ளிட்ட 5 பேரை லஞ்ச ஒழிப்பு படையினா் கைது செய்துள்ளனா்.

Updated On :13 ஜனவரி 2021, 7:45 pm

மாநில அளவில் 4 இடங்களில் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகள், போலீஸாா் உள்ளிட்ட 5 பேரை லஞ்ச ஒழிப்பு படையினா் கைது செய்துள்ளனா்.

பாகல்கோட்டை மாவட்டம், பாதாமி வட்ட வருவாய்த் துறை அதிகாரி சிவராயப்பா, சித்ரதுா்கா வட்டம், சமூக நலத் துறை அதிகாரி மஞ்சுநாத், விஜயபுரா மாவட்டம், தொழில்துறை மைய அதிகாரி விஜயகுமாா், பெங்களூரு, பைப்பனஹள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் உதவி காவல் ஆய்வாளா் சௌம்யா, தலைமைக் காவலா் ஜெயபிரகாஷ் ஆகியோரை லஞ்சம் வாங்கியது தொடா்பாக, லஞ்ச ஒழிப்பு படையினா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.