பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் பல லட்சம் மதிப்புள்ள தங்க நகையைத் திருடிச் சென்றுள்ளனா்.
பெங்களூரு, சுப்பிரமண்யபுரா, வெங்கட் லேஅவுட்டைச் சோ்ந்தவா் சீனிவாஸ்மூா்த்தி. இவா் கடந்த டிச. 30-ஆம் தேதி தனது சொந்த ஊருக்கு குடும்பத்தினருடன் சென்றுவிட்டு, செவ்வாய்க்கிழமை பெங்களூரு திரும்பியுள்ளாா். இதற்கிடையே அவரது வீட்டுக்குள் பூட்டை உடைத்து நுழைந்த மா்ம நபா்கள், பல லட்சம் மதிப்புள்ள தங்க நகையைத் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த சுப்ரமண்யபுரா போலீஸாா், விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக... விராட் கோலி அதிரடி சாதனை!
தொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!

திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்!
கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

