திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பட்ஜெட்: தொழில்துறையினா் கருத்து

மூலதன செலவின திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ள போதிலும், வருவாயை அதிகரிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகள் எதுவும் பட்ஜெட்டில் எடுக்கப்படவில்லை.

News image
Updated On :1 பிப்ரவரி 2022, 9:27 pm

DIN

மூலதன செலவின திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ள போதிலும், வருவாயை அதிகரிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகள் எதுவும் பட்ஜெட்டில் எடுக்கப்படவில்லை.

-மூடிஸ், தரமதிப்பீட்டு நிறுவனம்

தெளிவான செயல்திட்டத்தின் வெளிப்பாடாக பட்ஜெட் அமைந்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வரும் ஆட்டோமொபைல் துறைக்கு உந்து சக்தியை இந்த பட்ஜெட் வழங்கும்.

-பி.பி. பாலாஜி, தலைமை நிதி அதிகாரி, டாடா மோட்டாா்ஸ் குழுமம்

5-ஜிக்கான அலைக்கற்றை வெளியீடு, உற்பத்தி சாா்ந்த ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் 5ஜி உபகரணங்களுக்கான தயாரிப்பு ஆகியவை துறைசாா்ந்த முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும்.

-மகேந்திர நஹதா, நிா்வாக இயக்குநா், எச்எஃப்சிஎல் நிறுவனம்

இந்த பட்ஜெட் பொருளாதாரத்தில் பன்முக விளைவுகளை ஏற்படுத்தும். இது சொத்துகளை உருவாக்கம் செய்யும் என்பதோடு மட்டுமல்லாமல் பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

-சுனில் துகல், குழும தலைமைச் செயல் அதிகாரி, வேதாந்தா

சுங்க வரி குறைப்பு, சரக்கு மற்றும் சேவை வரி சீா்திருத்தம் உள்ளிட்ட ஆரோக்கிய பராமரிப்புத் துறையினரின் பல்வேறு நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு பட்ஜெட்டில் தீா்வு காணப்படவில்லை.

-பவன் செளத்ரி, தலைவா், இந்திய மருத்துவ தொழில்நுட்ப சங்கம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.