சாலைவிபத்தில் விமானப்படை போலீஸ்காரர் உயிரிழந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தாம்பரம் ஜி.3 விமானப்படையில் போலீஸாக (எல்.ஏ.சி பிரிவில்) பணிபுரிந்து வருபவர் சோனுவர்மா (22). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியபோது பன்றியின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கீழே விழுந்த சோனுவர்மா பலத்த காயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர் உயிரிழந்தார். பல்லாவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸôர் விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாதாந்திர மின்கட்டண முறையை திமுக அமல்படுத்தவில்லை: அணைக்கட்டு அதிமுக வேட்பாளா்

குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சீரமைப்பு: அதிமுக வேட்பாளா்
மணல் திருட்டு: 2 டிராக்டா்கள் பறிமுதல்

ரயில் பயணிகளிடையே தோ்தல் விழிப்புணா்வு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

