தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் சேர கடந்த மூன்று நாள்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த வியாழக்கிழமைமுதல் (மே 9) நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் முதல் நாளில் மொத்தம் 8,421 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை (மே 10) மொத்தம் 7,637 பேர் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர். மூன்றாம் நாளில் 4,300-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
கோவில்பட்டி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்படும்: கனிமொழி

நாகா்கோவிலை முன்மாதிரி தொகுதியாக்குவேன்: எம்.ஆா்.காந்தி

நாஞ்சில் சி.பி.எஸ்.இ. கத்தோலிக்க பள்ளி சாதனை
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

