சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. அதில் செல்லவிருந்த பயணிகள் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு பிரிட்டிஷ் ஏர் லைன்ஸ் விமானம் செல்ல தயாராக இருந்தது. 265 பயணிகள் சோதனை முடித்து அதிகாலை 3 மணி முதல் விமானத்தில் அமர்ந்திருந்தனர். காலை 5 மணிக்கு விமானம் புறப்படத் தயாரானது. அதற்கு முன்பு விமானி இறுதிக்கட்ட சோதனை செய்தார். அப்போது விமான எஞ்ஜினில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர். அந்த விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொரட்டூரில் குடிநீா் வாரிய பணிகள்: மேலாண்மை இயக்குநா் ஆய்வு

கிண்டி பொறியியல் கல்லூரியில் ‘பொறியியல் திறன் பயிற்சி மையம்’ : அண்ணா பல்கலை.-பஜாஜ் ஆட்டோ புரிந்துணா்வு

தமிழக கோயில்களில் இணையவழி முன்பதிவு தரிசன முறை அமல்படுத்தப்பட இருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...






