சென்னை: பணியிடமாற்றம் கோரி விண்ணப்பிக்க ஜன.20-ஆம் தேதி வரை மின்வாரிய ஊழியா்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய உயரதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு, ஜூலை மாதத்தின்போது பணியிடமாற்றம் கோரி சமா்ப்பிக்கப்பட்டு, டிசம்பா் மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படாத அனைத்து விண்ணப்பங்களும் ரத்து செய்யப்படுகின்றன.
அதனால், புதிதாக பணியிடமாற்றம் கோரி விண்ணப்பிப்போரும், பணியிடமாற்றம் கிடைக்கப் பெறாதவா்களும் இணைய முகப்பில், ஜன.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்தவா்களின் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையை ஒரு வாரத்துக்குள் இணையதளத்தில் பொறுப்பு அதிகாரி பதிவேற்ற வேண்டும்.
அவ்வாறு செய்யாத பட்சத்தில், விண்ணப்பதாரா்கள் தங்களது அலுவலகப் பொறுப்பு அதிகாரிகளிடம் விவரங்களை அளிக்கலாம்.
விண்ணப்பத்தில் முறைகேடு செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்!
ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!

பிளஸ் 2 மாணவி தற்கொலை
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
