ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அருள்நிதி நடிக்கும் தேஜாவு - முதல் பார்வை போஸ்டர் வெளியீடு

அருள்நிதியின் பிறந்தநாளில் ( நேற்று ) அவருடைய அடுத்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியிருக்கிறது. 

News image

அருள்நிதி நடிக்கும் தேஜாவு - முதல் பார்வை போஸ்டர் வெளியீடு

Updated On :22 ஜூலை 2021, 1:40 pm IST

அருள்நிதியின் பிறந்தநாளில் ( நேற்று ) அவருடைய அடுத்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியிருக்கிறது. 

நடிகரும் தயாரிப்பாளருமான அருள்நிதி இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் நடித்துள்ள 'டைரி' திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருந்த நிலையில் தன்னுடைய அடுத்த படத்திற்கான முதல் பார்வை போஸ்டரையும்  வெளியிட்டார் .  

அப்படத்திற்கு ' தேஜாவு ' எனப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.  த்ரில்லர் கதையாக உருவாகிவரும் ' தேஜாவு' படத்தை அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்குகிறார். மதுபாலா, ஸ்மிருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் உள்ளிட்ட பலர் அருள்நிதியுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக பி.ஜி.முத்தையா, இசையமைப்பாளராக ஜிப்ரான், எடிட்டராக அருள் சித்தார்த் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, தமன் ஆகியோர் இணைந்து 'தேஜாவு' படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார்கள். இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ளது. தெலுங்கில் அருள்நிதி கதாபாத்திரத்தில் நவீன் சந்திரா நடித்திருக்கிறார்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.