நடிகை ஷோபனாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
1984ம் வருடம் ஏப்ரல் 18 என்கிற மலையாளப் படம் மூலமாகத் திரையுலகுக்கு வந்தவர் நடிகை ஷோபனா. இவர் தமிழில் நடித்த முதல் படம், மங்கள நாயகி. 84-ல் கமலுக்கு ஜோடியாக எனக்குள் ஒருவன் படத்தில் நடித்தார். ஷோபனா, சென்னையில் பரதநாட்டியப் பள்ளி ஒன்றை நடத்திவருகிறார்.
ஷோபனா 2001-ல் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்தார். இத்தனை ஆண்டுகாலமாகத் திருமணம் செய்யாமல் இருந்த ஷோபனா, தற்போது தன் குடும்ப நண்பர் ஒருவரை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும் இச்செய்தி குறித்து ஷோபனா இதுவரை அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

காஞ்சிபுரம் அருகே மே.1 இல் நடவாவிக் கிணறு உற்சவம்: கிணற்றை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


