கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

கேன்ஸ் திரைப்படவிழாவில் பங்கேற்கும் கங்கனா ரனாவத், காலா நாயகி ஷூமா மற்றும் தனுஷ்! (படங்கள்)

71-வது கேன்ஸ் திரைப்பட விழா மே 8-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது

News image
Updated On :10 மே 2018, 5:52 pm IST

71-வது கேன்ஸ் திரைப்பட விழா மே 8-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. பாலிவுட் நடிகைகளான கங்கனா ரனாவத் மற்றும் காலா நாயகி ஹூமா குரேஷி இதில் ரெட் கார்பெட் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள்.

Story image

கேன்ஸ் சர்வதேச விழாவில் பங்கேற்க விமானத்தில் பறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் காலாவில் நடித்த ஹூமாவால் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனது.

Story image

கங்கனா ரனாவத்தின் உடையை புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளரான சப்யாசாக்‌ஷி வடிவமைத்துள்ளார்.

Story image

ஹூமா குரேஷியின் உடையை வருண் பாஹ்ல் வடிவமைத்துள்ளார். இவர்கள் இருவரும் கேன்ஸ் விழாவில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

Story image

இவர்களைத் தவிர கேன்ஸ் திரைப்பட விழாவில் ரெட் கார்பெட் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவிருப்பவர்கள் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர், தீபிகா படுகோன் ஆகியோர்.

Story image

நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ஹாலிவுட் படமான தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் (The Extraordinary Journey of the Fakir) திரைப்படம் கேன்ஸில் திரையிடப்படுகிறது. தனுஷ் முதல் முறையாக அவ்விழாவில் கலந்து கொள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.