முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

மஹாராஷ்டிராவிலிருந்து வந்த நான் தமிழில் டப் செய்துள்ளேன்: நடிகை சுனைனா பெருமிதம்

மஹாராஷ்டிராவிலிருந்து வந்து புதிய மொழிகளைக் கற்றுக்கொண்டு, டப்பிங்கில் முயற்சி செய்வதை நான் பெருமையாக...

News image
Updated On :31 ஜனவரி 2024, 2:46 pm IST

2008-ம் ஆண்டு காதலில் விழுந்தேன் படம் மூலமாக தமிழில் அறிமுகமானாவர், சுனைனா. அதற்கு முன்பு தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் நடித்து வந்த சுனைனா, தமிழில் அறிமுகமான பிறகு,  நடுவில் ஒரே ஒரு தெலுங்குப் படத்தில் மட்டும் நடித்தார், மற்றபடி காதலில் விழுந்தேன் படத்துக்குப் பிறகு அவர் நடித்த அத்தனையும் தமிழ்ப் படங்கள்தான். 

இந்நிலையில் இதுவரை எந்தத் தமிழ்ப் படத்திலும் அவர் சொந்தக்குரலில் பேசியதில்லை. ஆனால் தற்போது தமிழ்ப் படமொன்றில் சொந்தமாகப் பேசியுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:

சமீபத்தில் நான் நடித்த தமிழ்ப் படத்துக்கு நானே குரல் கொடுத்துள்ளேன். மஹாராஷ்டிராவிலிருந்து வந்து புதிய மொழிகளைக் கற்றுக்கொண்டு, டப்பிங்கில் முயற்சி செய்வதை நான் பெருமையாக எண்ணுகிறேன். சரியான உச்சரிப்புடன் பேசவில்லையென்றாலும் முயற்சி செய்துள்ளேன். அனைவரும் இதை விரும்புவீர்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.