தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!ஜே.டி. வான்ஸ் - உஷா தம்பதிக்கு நான்காவது குழந்தை! அமெரிக்க வரலாற்றில் முதல் முறைஎதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!எதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்வு! இன்றைய நிலவரம்...'56 வயது இளைஞர்' - ராகுலைக் கிண்டல் செய்த மோடி! நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்! பிரதமர் மோடிநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது! சிஜேபி போராட்டம்! ஜந்தர் மந்தர், நாடாளுமன்றம் பகுதிகளில் இணைய சேவை முடக்கம்!சிஜேபி போராட்டம்! இளைஞர்கள், மாணவர்கள் மீது போலீஸ் தடியடி! சிஜேபி போராட்டம்! துணை ராணுவம் கட்டுப்பாட்டில் தில்லி! மெட்ரோ நிலையங்கள் மூடல்!
/

நடிகர் ரமேஷ் திலக்குக்கு ஆண் குழந்தை

குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ரமேஷ் திலக், ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார். 

News image
Updated On :30 ஜூலை 2020, 3:35 pm IST

குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ரமேஷ் திலக், ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார். 

சூது கவ்வும், ஆரஞ்சு மிட்டாய், காக்கா முட்டை, ஒருநாள் கூத்து போன்ற பல படங்களில் நடித்தவர் ரமேஷ் திலக். சண்டை இயக்குநர் ராம்போ ராஜ்குமாரின் மகள் நவலட்சுமியை 2018 மார்ச் மாதம் திருமணம் செய்தார். 

இந்நிலையில் ரமேஷ் திலக் - நவலட்சுமி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. எனக்கு ஒரு தலைவன் பிறந்து இருக்கிறான் என ரமேஷ் திலக் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். 

திரையுலகைச் சேர்ந்த பலரும் ரமேஷ் திலக் - நவலட்சுமிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.