சந்தோஷக் குத்தகை; சாவின் ஒத்திகை: வைரமுத்துவின் 'மதுக்கவிதை '

‘சந்தோஷக் குத்தகை; சாவின் ஒத்திகை’ என்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து
Updated on
1 min read

சென்னை: ‘சந்தோஷக் குத்தகை; சாவின் ஒத்திகை’ என்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மது என்பது -

அரசுக்கு வரவு;

அருந்துவோர் செலவு.

மனைவிக்குச் சக்களத்தி;

மானத்தின் சத்ரு.

சந்தோஷக் குத்தகை;

சாவின் ஒத்திகை.

ஆனால்,

என்ன பண்ணும் என் தமிழ்

மதுக்கடைகளின்

நீண்ட வரிசையால்

நிராகரிக்கப்படும்போது?

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com