சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

'சமந்தாவின் நடனத்தால் சூடாகவிருக்கும் குளிர் காலம்': அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' பாடல் பற்றிய தகவல்

அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் சமந்தா நடனமாடியுள்ள பாடல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.  

News image
Updated On :28 ஜனவரி 2024, 11:09 am IST

நடிகை சமந்தா புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். இந்தப் பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த நிலையில், புஷ்பா பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அதில், இந்த குளிர்காலம் சமந்தாவின் நடனத்தால் சூடாகப்போகிறது. புஷ்பா படத்தில் இருந்து ஓ சொல்றியா ஓஓ சொல்றியா பாடல் நாளை (டிசம்பர் 10) வெளியாகவிருக்கிறது. என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Story image

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.