பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தன்னை விட 15 வயது இளைய காதலரை பிரிவதாக அறிவித்த சுஷ்மிதா

நடிகை சுஷ்மிதா சென் தனது காதலரை பிரிவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

News image
Updated On :28 ஜனவரி 2024, 11:16 am IST

'ரட்சகன்' படத்தில் நாயகியாக நடித்தன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சுஷ்மிதா சென். தொடர்ந்து முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். ஏராளமான ஹிந்தி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

இவர் நடிப்பில் உருவான ஆர்யா என்ற இணையத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் சுஷ்மிதா சென் தன்னை விட 15 வயது குறைவான ரோமன் சால் என்பவரை காதலித்து வந்தார். 

Story image

இருவருக்கும் இடையில் பிரச்னை உருவானதன் காரணமாக பிரிந்துவிட்டதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில், சுஷ்மிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரோமன் சாலுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, நாங்கள் நண்பர்களாக தொடர்கிறோம். எங்களுக்கு இடையிலான உறவு முடிவுக்கு வந்துவிட்டது. அன்பு தொடர்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.