பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

'திரைத் தீப்பிடிக்கும்...’ பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்திலிருந்து அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் ஏற்க

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:09 pm IST

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்திலிருந்து அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இந்திய அளவில் டிரெண்டானது. தற்போது இந்தப் படத்திலிருந்து 3 வது பாடலான ‘திரைத் தீப்பிடிக்கும்’ பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் பாடிய இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

பீஸ்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது. உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக தமிழகத்தில் பீஸ்ட் படத்தை வெளியிடுகிறார். இந்தப் படத்தின் டிக்கெட் முன் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

பீஸ்ட் படத்துடன் கேஜிஎஃப் படமும் வெளியாவதால் இரண்டு படங்களுக்கும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகுபலி படத்துக்கு பிறகு தென்னிந்திய படங்களுக்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதன் காரணமாக இரண்டு படங்களும் ரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.