குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

நேரடியாக கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் ஜெய்யின் 'குற்றம் குற்றமே' பாடல் இதோ

சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ள குற்றம் குற்றமே திரைப்படம் நேரடியாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

Published On :1 பிப்ரவரி 2024, 2:26 pm IST

சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய் வீரபாண்டியபுரம், குற்றம் குற்றமே என இரண்டு படங்களில் நடித்தார். இதில் வீரபாண்டியபுரம் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 

இந்த நிலையில் குற்றம் குற்றமே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஏப்ரல் 14 ஆம் தேதி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்தப் படத்தில் ஜெய்யுடன் இணைந்து பாரதிராஜா, ஹரிஷ் உத்தமன், திவ்யா துரைசாமி, ஸ்மிருதி வெங்கட், அருள் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

அஜீஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியான நிலையில் இந்தப் படத்திலிருந்து மாமன் மகளே என்ற பாடல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.