குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

தனுஷின் நடிப்பு குறித்து கரீனா கபூர் கருத்து - வைரலாகும் விடியோ

தனுஷின் நடிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கரீனா கபூரின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

News image
Updated On :3 ஆகஸ்ட் 2022, 1:19 pm IST

தனுஷின் நடிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கரீனா கபூரின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஆடுகளம், அசுரன் படங்களுக்காக இரண்டுமுறை பெற்றுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், ஹிந்தியில் ராஞ்சனா, ஷமிதாப், அட்ராங்கி ரே, ஆங்கிலத்தில் தி கிரே மேன் என உலக அளவில் அறியப்பட்ட நடிகராக இருக்கிறார். 

தற்போது வாத்தி படத்தின் மூலம் தெலுங்கிலும் அடியெடுத்து வைக்கிறார். இந்திய அளவில் திரையுலக பிரபலங்கள் தமிழ் படங்கள் குறித்து பேசும்போதெல்லாம் தனுஷின் நடிப்பு குறித்து பாராட்டத் தவறுவதில்லை. 

அந்த வகையில் நடிகை கரீனா கபூர், தனுஷ் மிகச்சிறந்த நடிகர், ஒவ்வொரு முறையும் அவரது நடிப்பை பார்க்கும்போது வேற லெவலில் இருக்கும். என்று குறிப்பிட்டுள்ளார். 

கரீனா கபூரின் கணவரான சயீப் அலிகானின் மூத்த மகளான சாரா அலிகானுடன் அட்ராங்கி ரே படத்தில் தனுஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.