நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

பொன்னியின் செல்வனை பிரபலப்படுத்த முன்வரும் ரஜினிகாந்த் - கமல்ஹாசன்

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா குறித்து சுவாரசியத் தகவல் கிடைத்துள்ளது. 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:18 pm IST

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா குறித்து சுவாரசியத் தகவல் கிடைத்துள்ளது. 

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது. படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர். 

ஏற்கனவே இந்தப் படத்தின் டீசர் மற்றும் பொன்னி நதி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் மற்ற பாடல்களை வெளியிடும் வகையில் இசை வெளியீட்டு விழாவை நடத்த தயாரிப்பு நிறுவனமான லைக்கா முடிவு செய்துள்ளதாம். 

இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வனை இந்திய அளவில் பிரபலப்படுத்த ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர்  முன்வந்துள்ளதாக தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.