பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

என்னது மிஷ்கின் கையால் இயக்குநர் மோகன் ஜிக்கு விருதா ? அதிர்ச்சியில் ரசிகர்கள்

இயக்குநர் மோகன் ஜிக்கு மிஷ்கின் விருதளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Published On :1 பிப்ரவரி 2024, 3:34 pm IST

இயக்குநர் மோகன் ஜிக்கு மிஷ்கின் விருதளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களின் மூலம் சர்ச்சைகளில் சிக்கியவர் இயக்குநர் மோகன் ஜி. ஒரு குறிப்பிட்ட சாதி வெறுப்பு என இவரது படங்களுக்கு எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. 

தற்போது இயக்குநர் செல்வராகவன், நட்டி நடராஜன் நடிப்பில் பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். விரைவில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. 

Story image

இந்த நிலையில் வி4 அவார்ட்ஸ் மோகன்ஜிக்கு ருத்ர தாண்டவம் படத்துக்காக சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருது வழங்கியுள்ளது. இயக்குநர் மிஷ்கின் கையால் விருது வழங்கப்பட்டுள்ளது. அப்போது எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் வெங்கட் பிரபு உடனிருந்தனர். இந்தத் தகவல் ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.