நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

என்னது மிஷ்கின் கையால் இயக்குநர் மோகன் ஜிக்கு விருதா ? அதிர்ச்சியில் ரசிகர்கள்

இயக்குநர் மோகன் ஜிக்கு மிஷ்கின் விருதளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

News image
Updated On :15 ஆகஸ்ட் 2022, 1:20 pm IST

இயக்குநர் மோகன் ஜிக்கு மிஷ்கின் விருதளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களின் மூலம் சர்ச்சைகளில் சிக்கியவர் இயக்குநர் மோகன் ஜி. ஒரு குறிப்பிட்ட சாதி வெறுப்பு என இவரது படங்களுக்கு எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. 

தற்போது இயக்குநர் செல்வராகவன், நட்டி நடராஜன் நடிப்பில் பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். விரைவில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. 

Story image

இந்த நிலையில் வி4 அவார்ட்ஸ் மோகன்ஜிக்கு ருத்ர தாண்டவம் படத்துக்காக சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருது வழங்கியுள்ளது. இயக்குநர் மிஷ்கின் கையால் விருது வழங்கப்பட்டுள்ளது. அப்போது எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் வெங்கட் பிரபு உடனிருந்தனர். இந்தத் தகவல் ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.