ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

ரஜினிகாந்த் - நெல்சனின் 'ஜெயிலர்' பட முதல் பார்வை போஸ்டர்  - முக்கிய அறிவிப்பு

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ஜெயிலர் படத்தின் முதல் பார்வை போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:37 pm IST

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ஜெயிலர் படத்தின் முதல் பார்வை போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

ஜெயிலர் பட முதல் பார்வையை வெளியிட்டு படப்பிடிப்பு இன்று முதல் (ஆகஸ்ட் 22) துவங்குவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கண்ணாடி அணிந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் ரஜினிகாந்த் இருக்கிறார். 

இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானாலும் எதுவும் முறையாக அறிவிக்கப்படவில்லை. 

சமீபத்தில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக தமன்னா நடிக்கவிருப்பதாக ஒரு அறிவிப்பு வெளியானது. மேலும் தரமணி, ராக்கி படங்களில் மிரட்டிய வசந்த் ரவி இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. முறையாக இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.