என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

ரஜினிகாந்த் - நெல்சனின் 'ஜெயிலர்' பட முதல் பார்வை போஸ்டர்  - முக்கிய அறிவிப்பு

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ஜெயிலர் படத்தின் முதல் பார்வை போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :22 ஆகஸ்ட் 2022, 11:12 am IST

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ஜெயிலர் படத்தின் முதல் பார்வை போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

ஜெயிலர் பட முதல் பார்வையை வெளியிட்டு படப்பிடிப்பு இன்று முதல் (ஆகஸ்ட் 22) துவங்குவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கண்ணாடி அணிந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் ரஜினிகாந்த் இருக்கிறார். 

இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானாலும் எதுவும் முறையாக அறிவிக்கப்படவில்லை. 

சமீபத்தில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக தமன்னா நடிக்கவிருப்பதாக ஒரு அறிவிப்பு வெளியானது. மேலும் தரமணி, ராக்கி படங்களில் மிரட்டிய வசந்த் ரவி இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. முறையாக இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.