‘பென்சில்’ திரைப்படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியான ‘பென்சில்’ திரைப்படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘பென்சில்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, மணி நாகராஜ் நீயா நானா கோபிநாத்தை வைத்து இயக்கிய ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ திரைப்படம் அடுத்தாண்டு வெளியாக இருந்தது.
இந்நிலையில், இன்று மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மியான்மரில் முன்னாள் அதிபர் உள்பட 4,500 கைதிகள் விடுதலை!

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவு!
பாஜகவுக்கு ஆதரவளிக்கும் தொகுதி மறுவரையறைக் குழு நியாயமற்றது: ஜோதிமணி எம்.பி.

ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணி!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


