தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை! சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! 3 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய நிலவரம்கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைசுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா்தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்வெளிநாட்டில் 362 மாணவா்கள் உயா்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வன்னி அரசுதமிழக - கேரள எல்லையில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழப்பு
/

’அந்தப் படத்தை 100 தடவை பார்த்துட்டேன்’ விஜய் சேதுபதியுடன் நடிக்க பிரபல ஹிந்தி நடிகை விருப்பம்

நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிக்க பிரபல ஹிந்தி நடிகை விருப்பம் தெரிவித்துள்ளார்.

News image

நடிகர் விஜய் சேதுபதி

Updated On :6 பிப்ரவரி 2024, 6:21 pm IST

நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிக்க பிரபல ஹிந்தி நடிகை விருப்பம் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டிஎஸ்பி’ திரைப்படம் தோல்வியைச் சந்தித்தது.

மேலும், அவர் நடிப்பில் சில படங்கள் வெளியாக உள்ளன. குறிப்பாக, மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘மும்பைக்கார்’ , ‘மேரி கிருஸ்துமஸ்’ உள்ளிட்ட ஹிந்தி படங்களும் வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.

Story image

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகையும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகளுமான ஜான்வி கபூர் ”நானும் ரௌடிதான் திரைப்படத்தை 100-வது முறையாக பார்த்துவிட்டு விஜய் சேதுபதிக்கு அழைத்து ‘சார் நான் உங்களின் தீவிர ரசிகை. உங்களுடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன். எதாவது ஆடிசன் இருந்தால் சொல்லுங்கள் கலந்துகொள்கிறேன்’ என்றேன். அதற்கு அவர் ‘அய்யோ’ என ஆச்சரியப்பட்டார்” என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.