நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

லதா மங்கேஷ்கர் மறைவு: ஏ.ஆர். ரஹ்மான், திரைத் துறையினர் இரங்கல்

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாடகி ஷ்ரேயா கோஷல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

News image

படம்: ட்விட்டர் | ஏ.ஆர். ரஹ்மான்

Updated On :6 பிப்ரவரி 2022, 12:35 pm IST


பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாடகி ஷ்ரேயா கோஷல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் (92) பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டர் பக்கத்தில் லதா மங்கேஷ்கருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து அன்பு, மரியாதை மற்றும் பிரார்த்தனைகள் எனக் குறிப்பிட்டுள்ளார். 

பிரபல பாடகி ஷ்ரேயா கோஷல், நடிகர், நடிகைகள் உள்ளிட்டோரும் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.