தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

'மைக்கேல் மதன காம ராஜன்' பட நடிகர் மரணம் : ரசிகர்கள் இரங்கல்

நடிகரும், விளையாட்டு வீரருமான பிரவீன் குமார் சோப்டி மரணமடைந்தார். 

News image
Updated On :8 பிப்ரவரி 2022, 3:51 pm IST

மைக்கேல் மதன காம ராஜன் படத்தில் பீம் பாய் வேடத்தில் நடித்தவர் பிரவீன் குமார் சோப்டி. இந்தப் படத்தில் அவரது வேடம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

மேலும் மகாபாரதம் தொடரில் இவர் பீம் வேடத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று(திங்கள் கிழமை) இரவு 10.30 மணிக்கு மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 74. இவர் ஆசிய விளையாட்டு போட்டிகளில் விளையாடிய இவர் வட்டு எறிதல் போட்டியில் கலந்துகொண்டு 4 முறை பதக்கங்களை வென்றுள்ளார். 

இதில் இரண்டு தங்கப் பதக்கங்களும் அடங்கும். காமன்வெல்த் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். பிரவீன் குமாருக்கு ஒரு மகள் உள்ளார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.