நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மாவில் மீண்டும் ஒரு பெரிய மாற்றம்: ரசிகர்கள் அதிருப்தி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலியாக கண்மணி மனோகரன் நடித்து வந்தார்

News image
Updated On :19 பிப்ரவரி 2022, 4:35 pm IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலியாக கண்மணி மனோகரன் நடித்து வந்தார். அவரது வேடத்துக்கு நல்ல வரவேற்பும் இருந்து வந்தது. குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தத் தொடருக்காகவே அவரை 5 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.

இந்த நிலையில் கண்மணி மனோகரன் இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவர் தற்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் குயின் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். இதன் காரணமாக பாரதி கண்ணம்மாவிலிருந்து விலகினாரா அல்லது தொடரிலிருந்து நீக்கப்பட்டாரா என்பது குறித்து விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Story image

தற்போது அஞ்சலி கதாப்பாத்திரத்தில் அருள் ஜோதி என்பவர் நடிக்கிறார். முன்னதாக கண்ணம்மாவாக ரோஷ்னிக்கு பதிலாக வினுஷா தேவி மாற்றப்பட்டார். இந்த நிலையில் அஞ்சலியாக நடித்த கண்மணி மனோகரனும் மாற்றப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.