நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அடுத்தடுத்து இளையராஜா பாடல்களை பயன்படுத்தும் யுவன் ! வெளியானது காபி வித் காதல் பட ரம் பம் பம் பாடல் ப்ரமோ

சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய் ஸ்ரீகாந்த் இணைந்து நடித்துள்ள காபி வித் காதல் படத்தின் ரம் பம் பம் பாடல் வெளியானது

News image
Updated On :1 ஜூலை 2022, 11:05 am IST

சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய் ஸ்ரீகாந்த் இணைந்து நடித்துள்ள காபி வித் காதல் படத்தின் ரம் பம் பம் பாடல் வெளியானது

சுந்தர்.சி தற்போது ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் காபி வித் காதல் என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

மேலும் அம்ரிதா ஐயர், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் திவ்யதர்ஷினி, சம்யுக்தா, ரெடின் கிங்ஸ்லே, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்திலிருந்து ரம் பம் பம் பாடல் இன்று(ஜூலை 1) மாலை வெளியாகவுள்ளது. முன்னதாக இந்தப் பாடலின் ப்ரமோ விடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் பாடல் மைக்கேல் மதன காமராஜன் படத்துக்காக இளையராஜா இசையமைத்த பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக அதே படத்தில் இடம்பெற்ற பேர் வச்சாலும் பாடலை டிக்கிலோனா படத்துக்காக யுவன் பயன்படுத்தியிருந்தார். அந்தப் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.