25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

லோகேஷ் கனகராஜ் - வெங்கட் பிரபு இணைந்து வெளியிட்ட விக்ரம் பிரபுவின் ரெய்டு முதல் பார்வை போஸ்டர்

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ரெய்டு படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் வெங்கட் பிரபு இணைந்து வெளியிட்டனர். 

Published On :6 பிப்ரவரி 2024, 6:18 pm IST

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ரெய்டு படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் வெங்கட் பிரபு இணைந்து வெளியிட்டனர். 

விக்ரம் பிரபு நடிப்பில் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான டாணாக்காரன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் கந்தன் மாறனாக விக்ரம் பிரபு நடித்துள்ளார். 

வெள்ளைக்கார துரை படத்துக்கு பிறகு விக்ரம் பிரபு - ஸ்ரீவித்யா இணைந்து இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு இயக்குநர் முத்தையா திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். 

Story image

சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் வெங்கட் பிரபு இணைந்து வெளியிட்டனர். இந்தப் படம் விக்ரம் பிரபுவிற்கு வெற்றிப்படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பை முதல் பார்வை போஸ்டர் உருவாக்கியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.