கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

உங்களுக்கு பிடிச்ச இசையமைப்பாளர் யார் ? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபு தேவாவின் பதில்

உங்களுக்கு பிடித்த இசையமைப்பாளர் யார் என்ற கேள்விக்கு பிரபு தேவாவின் பதிலை தேவி ஸ்ரீ பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Published On :

உங்களுக்கு பிடித்த இசையமைப்பாளர் யார் என்ற கேள்விக்கு பிரபு தேவாவின் பதிலை தேவி ஸ்ரீ பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

பிரபு தேவாவின் நடிப்பில் மை டியர் பூதம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்தப் படம் தொடர்பாக யூடியூப் பக்கம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். 

அப்போது பிரபு தேவாவிடம் அவருக்கு பிடித்தமானவர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. பிடித்த இசையமைப்பாளர் யார் என்ற கேள்விக்கு பிரபு தேவா சற்றும் தயங்காமல் இளையராஜா மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பெயர்களைச் சொன்னார். 

 பிரபு தேவாவின் நடனம் பெரிதாகப் பேசப்பட்ட பாடல்களில் பெரும்பாலானவை ஏ.ஆர்.ரஹ்மான்  மற்றும் தேவாவின் இசையில் உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த விடியோ துணுக்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, இந்த நாளை மறக்க முடியாது. பிரபு தேவா மாஸ்டர், உங்களை நான் நேசிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.