பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

தனுஷின் பிறந்த நாள் பரிசாக வெளியாகவிருக்கும் 'வாத்தி' முதல் பார்வை போஸ்டர், டீசர்

தனுஷின் வாத்தி படத்தின் முதல் பார்வை போஸ்டர் குறித்து வெளியாகும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:23 pm IST

தனுஷின் வாத்தி படத்தின் முதல் பார்வை போஸ்டர் குறித்து வெளியாகும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படம் வாத்தி. தெலுங்கில் இந்தப் படத்துக்கு சார் எனப் பெயரிடப்பட்டுள்ளது. சித்தாரா எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தை வெங்கி அட்லுரி இயக்கிவருகிறார். 

சம்யுக்தா மேனன் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த நிலையில் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற ஜூலை 27 ஆம் தேதி இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரும் ஜூலை 28 ஆம் தேதி இந்தப் படத்தின் டீசரும் வெளியாகவுள்ளது. 

இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். தனுஷின் படங்களான வேலை இல்லா பட்டதாரி மற்றும் மாரி போன்ற படங்கள் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் தெலுங்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.