கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

தனுஷின் பிறந்த நாள் பரிசாக வெளியாகவிருக்கும் 'வாத்தி' முதல் பார்வை போஸ்டர், டீசர்

தனுஷின் வாத்தி படத்தின் முதல் பார்வை போஸ்டர் குறித்து வெளியாகும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Published On :

தனுஷின் வாத்தி படத்தின் முதல் பார்வை போஸ்டர் குறித்து வெளியாகும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படம் வாத்தி. தெலுங்கில் இந்தப் படத்துக்கு சார் எனப் பெயரிடப்பட்டுள்ளது. சித்தாரா எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தை வெங்கி அட்லுரி இயக்கிவருகிறார். 

சம்யுக்தா மேனன் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த நிலையில் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற ஜூலை 27 ஆம் தேதி இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரும் ஜூலை 28 ஆம் தேதி இந்தப் படத்தின் டீசரும் வெளியாகவுள்ளது. 

இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். தனுஷின் படங்களான வேலை இல்லா பட்டதாரி மற்றும் மாரி போன்ற படங்கள் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் தெலுங்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.