நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

குக் வித் கோமாளி அம்மு அபிராமி, புகழ் நடிக்கும் புதிய படம் ‘குதுகலம்’

அசுரன் படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகை அம்மு அபிராமி நடிக்கும் புதிய திரைப்படம் ‘குதுகலம்’ படத்தினை உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிரார். 

News image
Updated On :25 ஜூன் 2022, 3:33 pm IST

அசுரன் படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகை அம்மு அபிராமி நடிக்கும் புதிய திரைப்படம் ‘குதுகலம்’ படத்தினை உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிரார். 

அசுரன் படம் மற்று, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் கவனம் பெற்ற அம்மு அபிராமி, பால சரவணன், புகழ், கவிதா பாரதி, நக்கலைட்ஸ் புகழ் அனீஷ், மன்மோகித் ஆகியோர் நடிப்பில் உண்மையை சம்பவத்தை அடிபடையாக வைத்து உருவாகிவரும் படம்தான் ‘குதுகலம்’.

இப்படத்தினை இயக்குகிறார் உலகநாதன் சந்திரசேகரன். இவர் துரை செந்தில் குமாரின் படங்களான ‘காக்கி சட்டை’, ‘எதிர் நீச்சல்’ போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணிப்புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரேட் & கேட் பிக்ஸர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம் தந்தையின் வாக்குறுதியை நிறைவேற்றும் இளைஞரின் உண்மை கதையை தழுவி எடுக்கப்படும் படமென சொல்லப்படுகிறது. பெரும்பலான காட்சிகள் திருப்பூரிலே படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. 

இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைப்பெற்றது. இதில் அம்மு அபிராமி, புகழ் ஆகியோர் கலந்துக்கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.