கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

சல்மான் கானுடன் 4 நாயகிகள், சமந்தா, தமன்னா, ராஷ்மிகா, பூஜா!

நான்கு நாயகிகளுடன் இணைந்து நடிக்கிறார் சல்மான் கான்!

Published On :

வெற்றித் திரைப்படங்களுக்கு இப்போதெல்லாம் ஒரேஒரு நாயகி மட்டும்  இடம்பெற்றால் ஆகாதென நினைக்கத் தொடங்கிவிட்டார்கள் திரைத் துறையினர்.

ஆமாம், ஹிந்தியில் சல்மான் கான் நடித்து வெளியான நோ என்ட்ரி படத்தின் இரண்டாம்  பாகத்தில் சல்மான் கானுக்கு இணையாக நடிப்பவர் சமந்தா!

இதனிடையே, தமன்னாவையும் ராஷ்மிகா மந்தனாவையும் நடிக்க வைப்பதற்காகப் பேசப்படுவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

Story image

இவர்களுடன் திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கேனும் பூஜா ஹெக்டே  நடனமாடினால்...  புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய  ஒரே ஒரு பாட்டு, ரசிகர்களைப் படுத்திய பாடு தெரியும்தானே... பூஜா ஹெக்டேவுடனும் பேச்சு நடந்துவருகிறதாம்.

நான்கு நாயகிகளுடன் ஜூலையில் படப்பிடிப்புத் தொடங்கப் போகிறது, நோ என்ட்ரி -2! தமிழிலும் வருமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.