சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

சமீபத்தில் வெளியான படத்தை திரையரங்கில் பார்த்து விமர்சித்த தனுஷ் : ''என்னால் பேச முடியல''

நடிகர் தனுஷ் சமீபத்தில் வெளியான படம் குறித்து தனது விமர்சனத்தை விடியோ மூலம் பதிவு செய்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:04 pm IST

நாகராஜ் மஞ்சுலே இயக்கத்தில் அமிதாப் பச்சன் நடித்த ஜுன்ட் படம் இன்று (04.03.2022) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குழந்தைகளை இணைத்து கால்பந்து அணியை உருவாக்க முயற்சிக்கும் பேராசிரியராக அமிதாப் பச்சன் நடித்துள்ளார். 

இந்தப் படத்தை சிறப்பு காட்சியில் பார்த்த தனுஷ், படம் குறித்து தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். தனுஷ் பேசியதாவது, ''எனக்கு எங்கிருந்து தொடங்குவது என தெரியவில்லை. படம் மிக சிறப்பாக இருந்தது. தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து 1000 முறை என்னால் பேச முடியும். உணர்வுப்பூர்வமான அனுபவம். 

Story image

இது மிகச்சிறந்த படம். இந்தப் படம் பார்த்தில் மகிழ்ச்சி. இந்தப் படத்தில் நடித்த சிறுவர்கள் என் மனதைக் கவர்ந்துவிட்டார்கள். எனக்கு பேசமுடியவில்லை. 

மேலும் அமிதாப் பச்சன் இந்தப் படத்தில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறார். இந்த மாதிரி ஒரு படத்தைக் கொடுத்ததற்கு நாகராஜ் மஞ்சுலேவிற்கு நன்றி. ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.