சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

ஹிந்தியில் ரீமேக் ஆகும் ஆரண்ய காண்டம்: இயக்குநர் யார்?

தியாகராஜன் குமாரராஜா முதல்முதலாக இயக்கிய படம் - ஆரண்ய காண்டம். 2011-ல் வெளிவந்தது.

News image
Updated On :14 மார்ச் 2022, 2:03 pm IST

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா முதல்முதலாக இயக்கிய படம் - ஆரண்ய காண்டம். 2011-ல் வெளிவந்தது. ஜாக்கி ஷெராஃப், ரவி கிருஷ்ணா, குரு சோமசுந்தரம், சம்பத் ராஜ் போன்றோர் நடித்தார்கள். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக 2019-ல் சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கினார்.

இந்நிலையில் ஆரண்ய காண்டம் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. தயாரிப்பாளர்கள் ரமேஷ் துரானி, அக்‌ஷய் பூரி ஆகிய இருவரும் இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளார்கள். செக்சன் 375 படத்தை இயக்கிய அஜய் பால், ஆரண்ய காண்டம் படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கவுள்ளார். 

விஜய் சேதுபதி, கத்ரினா கயிஃப் நடிக்கும் மெர்ரி கிறிஸ்துமஸ் ஹிந்தி படத்தையும் ரமேஷ் துரானி தயாரித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.