ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

ஹிந்தியில் ரீமேக் ஆகும் ஆரண்ய காண்டம்: இயக்குநர் யார்?

தியாகராஜன் குமாரராஜா முதல்முதலாக இயக்கிய படம் - ஆரண்ய காண்டம். 2011-ல் வெளிவந்தது.

Published On :1 பிப்ரவரி 2024, 2:11 pm IST

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா முதல்முதலாக இயக்கிய படம் - ஆரண்ய காண்டம். 2011-ல் வெளிவந்தது. ஜாக்கி ஷெராஃப், ரவி கிருஷ்ணா, குரு சோமசுந்தரம், சம்பத் ராஜ் போன்றோர் நடித்தார்கள். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக 2019-ல் சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கினார்.

இந்நிலையில் ஆரண்ய காண்டம் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. தயாரிப்பாளர்கள் ரமேஷ் துரானி, அக்‌ஷய் பூரி ஆகிய இருவரும் இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளார்கள். செக்சன் 375 படத்தை இயக்கிய அஜய் பால், ஆரண்ய காண்டம் படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கவுள்ளார். 

விஜய் சேதுபதி, கத்ரினா கயிஃப் நடிக்கும் மெர்ரி கிறிஸ்துமஸ் ஹிந்தி படத்தையும் ரமேஷ் துரானி தயாரித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.