ஹைதராபாத்: அப்பா மகன் நடித்த சமீபத்திய தெலுங்கு படமான ஆச்சார்யா படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
கொரட்டால சிவா இயக்கத்தில் அப்பா மகன் ( ராம் சரண், சிரஞ்சீவி) நடித்த ஆச்சார்யா படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் விநியோகிஸ்தகர்கள் ராம்சரனுக்கு இழப்பீட்டுக் கோரி கடிதம் எழுதினர்.
எனவே, விநியோகஸ்தர்களுக்கு இழப்பீடு தர ராம் சரண் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.