கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

அடுத்த விஜய் படம் 100 சதவிகிதம் என்னுடைய படமாக இருக்கும்: லோகேஷ் கனகராஜ் உறுதி

சமீபத்திய யூடியூப் பேட்டி ஒன்றில் அடுத்த விஜய் படம் 100 சதவிகிதம் என்னுடைய பாணியிலான படமாகவிருக்கும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உறுதியளித்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:54 pm IST

சமீபத்திய யூடியூப் பேட்டி ஒன்றில் அடுத்த விஜய் படம் 100 சதவிகிதம் என்னுடைய பாணியிலான படமாகவிருக்கும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உறுதியளித்துள்ளார். 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் ‘மாஸ்டர்’. இது வழக்கமான விஜய் படங்கள் போல் இல்லை. அதே சமயம் லோகேஷின் படம் போலவும் இல்லை. 50-50 படமாகவே இருந்தது. தற்போது, கமல்ஹாசன் நடித்து ஜூன்3இல் வெளிவரவிருக்கும் 'விக்ரம்’ பட புரமோஷன் ஒன்றில் அடுத்த விஜய் படம் குறித்த தகவலைக் கூறினார். 

“அவ்வளவு பெரிய நடிகரை இயக்கும் போது திடீரென எதையும் புதியதாக எடுக்க முடியாது. அவரைச் சுற்றி பெரிய வணிகம் இருக்கிறது. அதனாலயே 50-50 எடுத்தேன். எனக்கு இப்போது விஜய் சாரை தெரியும். அவருக்கும் என்னைத் தெரியும். மக்களுக்கு என்ன வேண்டுமென எங்களுக்கும் தெரியும். அதனால் அடுத்த படம் 100 சதவிகிதம் என்னுடைய பாணியிலான படமாகவே இருக்கும்” என லோகேஷ் கனகராஜ் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.